TNPSC Thervupettagam

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

July 31 , 2021 1125 days 472 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் ஜூலை 30 ஆம் தேதியினை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினமாக அறிவித்தது.
  • ஆட்கடத்தலால் பாதிக்கப் படுபவர்களின் நிலை குறித்த ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாக்கவும் வேண்டி இந்த தினமானது உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Victims Voices Lead the Way” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்