TNPSC Thervupettagam

ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருது

November 18 , 2018 2118 days 600 0
  • அடோப் சிஸ்டம்ஸ் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாந்தனு நாராயண் இந்த ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருதினை வென்றுள்ளார்
  • அடோப் சிஸ்டம்ஸ் என்பது புகைப்படத் தொகுப்பினை செய்ய உதவும் மென்பொருளான போட்டோஷாப் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை படிக்க உதவும் PDF ஆகிய மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும்,
  • பார்ச்சூன் என்ற பத்திரிக்கையால் அதன் 2018ம் ஆண்டின் தொழில்துறை நபர்கள் பட்டியலில் சாந்தனுவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
  • இந்த பட்டியலானது ‘கீழ்மட்டத்திலும் அதற்கு அப்பாலும் சேவைகளை வழங்கியோர்” என்ற பிரிவில் 20 தொழில்துறை நிர்வாகிகளை தரவரிசைப்படுத்துகிறது.
  • நாராயண் இப்பட்டியலின் 12வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலின் முதலிடத்தை காப்பீட்டு நிறுவனமான ப்ராக்ரஸிவ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிரிசியா கிரிப்பித் என்பவர் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்