TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கான சர்வதேச விருது – 2021

June 4 , 2021 1148 days 607 0
  • நிதின் ராகேஷ் மற்றும் ஜெரீ விண்ட் ஆகிய எழுத்தாளர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டின் சிறந்த வணிகப் புத்தகத்திற்கானசர்வதேச விருதினை வென்றுள்ளனர்.
  • நோஷன் பிரஸ் என்ற பதிப்பகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட  Transformation in times of crisis’ எனும் புத்தகத்திற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஆண்டின் சிறந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்காக கோல்டு ஸ்டீவி விருது பெற்ற எழுத்தாளர் நிதின் ராகேஷ் அவர்கள், 2017 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான mphasis என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
  • இப்புத்தகத்தின் இணை ஆசிரியர் ஜெர்ரி விண்ட் அவர்கள் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்