TNPSC Thervupettagam

ஆதார் அடிப்படையிலான சரக்கு மற்றும் சேவை வரி பதிவு

May 18 , 2024 62 days 117 0
  • தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரி பதிவிற்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
  • தற்போது, ​​குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை வரி செலுத்துவோரின் ஆதார் சரிபார்ப்பு முறையினைச் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன.
  • சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் இதுவரை ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை அங்கீகரித்து, பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்