TNPSC Thervupettagam

ஆதார் அட்டையின் நிலை

January 31 , 2024 171 days 217 0
  • ஆதார் அட்டைகள் மற்றும் அவற்றின் டிஜிட்டல் பிரதிகள் ஆனது, தற்போது பிரதானமாக, “அடையாளச் சான்று" ஆக மட்டுமே குறிப்பிடப்படுகின்ற நிலையில், அவற்றைக் குடியுரிமை அல்லது பிறப்பு தேதிக்கான சான்றாக குறிப்பிட முடியாது.
  • எனவே, இனிமேல் குடியுரிமை அல்லது வயதை உறுதிப்படுத்த ஆதார் அட்டையினைப் பயன்படுத்தக் கூடாது.
  • வெளிநாட்டினர் கூட இந்தியாவில் 6 மாதங்கள் தங்கிய பிறகு ஆதார் அட்டையினைப் பெற இயலும்.
  • ஆதார் என்பது இந்தியக் குடிமக்களின் தனித்துவமான அடையாளம் மற்றும் அவரது வசிப்பிடத்திற்கான சான்றாக மட்டுமே விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்