இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI - Unique Identification Authority of India) முதலாவது ஆதார் சேவா கேந்திராவை தில்லி மற்றும் விஜயவாடாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தப் புதிய மையங்கள் சோதனை அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2019 ஆம் ஆண்டின் முடிவில் 53 நகரங்களில் இது போன்ற 114 மையங்களை அமைக்க UIDAI திட்டமிட்டுள்ளது.
ASK மையங்கள் “கடவுச் சீட்டு கேந்திரங்களைப் போன்றுச் செயல்படும்.”
இவை பதிவுகள், புதுப்பித்தல் மற்றும் இதர நடவடிக்கைகளை எளிதாக்கும்.