TNPSC Thervupettagam

ஆதார் சேவா கேந்திரா

July 5 , 2019 1844 days 683 0
  • இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI - Unique Identification Authority of India) முதலாவது ஆதார் சேவா கேந்திராவை தில்லி மற்றும் விஜயவாடாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
  • இந்தப் புதிய மையங்கள் சோதனை அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • 2019 ஆம் ஆண்டின் முடிவில் 53 நகரங்களில் இது போன்ற 114 மையங்களை அமைக்க UIDAI திட்டமிட்டுள்ளது.
  • ASK மையங்கள் “கடவுச் சீட்டு கேந்திரங்களைப் போன்றுச் செயல்படும்.”
  • இவை பதிவுகள், புதுப்பித்தல் மற்றும் இதர நடவடிக்கைகளை எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்