January 26 , 2022
908 days
453
- யமுனா நகர் மாவட்டத்தின் ஆதி பத்ரி எனுமிடத்தில் ஓர் அணையைக் கட்டுவதற்கு ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- இந்த இடம் இமாச்சலப் பிரதேச எல்லையருகே ஹரியானாவில் அமைந்துள்ளது.
- இந்த இடமானது அந்த நதியின் தோற்றப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
- ஆதி பத்ரியில் அமைக்கப்பட உள்ள அணையானது, யமுனா நகரில் உள்ள ஆதி பத்ரி அருகே பாயும் யமுனா நதியில் கலக்கும் சோம்ப் நதியிடமிருந்தும் நீரினைப் பெறும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-812.jpg)
Post Views:
453