TNPSC Thervupettagam

ஆதி மகோத்சவ்

August 19 , 2019 1799 days 671 0
  • ஆதி மகோத்சவ் அல்லது தேசியப் பழங்குடியினர் திருவிழாவானது லே-லடாக்கின் போலோ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
  • இது லடாக்கில் பழங்குடியினரின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது லடாக்கில் முதல் முறையாக நடைபெறவுள்ளது.
  • இது மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் கூட்டு முயற்சியாகும்.
  • இத்திருவிழாவின் கருத்துரு : “பழங்குடியினரின் கைவினை, கலாச்சாரம் மற்றும் வர்த்தக மகத்துவத்தின் கொண்டாட்டம்” என்பதாகும்.
  • லடாக் பகுதியானது பாஷ்மினா சால்வைகள் மற்றும் வாதுமைப் பழங்களுக்கு மிகவும் பிரபலமானதாகும்.


Post Views:
671

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்