TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்திற்கான 3 தலைநகரங்கள்

August 7 , 2020 1481 days 693 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்திற்கான 3 தலைநகரங்களை உருவாக்கக் கோரும் அறிக்கைக்குத் தடை விதித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஆந்திரப் பிரதேச மாநில சட்டசபையானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் சம வளர்ச்சி மசோதா, 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியது.
  • இந்தச் சட்டமானது அம்மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்க வழிவகை செய்கின்றது.
    • அமராவதி – சட்டசபைத் தலைநகரம்
    • விசாகப்பட்டினம் – நிர்வாகத் தலைநகரம்
    • கர்னூல் - நீதித்துறைத் தலைநகரம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்