TNPSC Thervupettagam

ஆந்திர நிதிநிலை அறிக்கை - 2020/21

June 29 , 2020 1520 days 563 0
  • ஆந்திர மாநிலம் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தனது சட்டமன்றத்தையும் சபையையும் கூட்டிய முதல் இந்திய மாநிலமாக மாறியது. 
  • ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் காணொளி மாநாட்டின் மூலம் அதன் சட்டமன்றத்தில் உரையாற்றினார், இது நாட்டின் இம்மாதிரியான மற்றொரு முதல் நிகழ்வாகும். 
  • காபு சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 75000 ரூபாய் நிதியுதவி வழங்க ஆந்திர மாநில அரசானது காபு நேஸ்தம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்