TNPSC Thervupettagam

ஆபரேஷன் திருவள்ளூர்

March 27 , 2021 1245 days 618 0
  • இந்திய இராணுவப் படையானது “ஆபரேஷன் திருவள்ளூர்” என்ற ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டது.
  • இது கிட்டத்தட்ட 10 டன் எடையுள்ள வெடிக்காத இராணுவ ஆயுதங்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் ஒரு நடவடிக்கை ஆகும்.
  • இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் குடிமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சுற்றுச்சூழலை வழங்குவதே ஆகும்.
  • இராணுவப் படையின் தெற்கு காவற்படையின் கீழ் தக்சிண பாரத் பகுதி இந்த ஆபத்தான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்