TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் தொடர்பான மாஸ்கோ பாணியிலான ஆலோசனை கூட்டம்

November 23 , 2022 607 days 223 0
  • ஆப்கானிஸ்தான் தொடர்பான மாஸ்கோ பாணியிலான நான்காவது ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
  • ரஷ்யா, ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளின் ஆலோசனைக்கான ஆறு-தரப்பு நெறி முறையின் அடிப்படையில் இது 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற மாஸ்கோ பாணியிலான கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகளும் தலிபான் அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்