TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

April 21 , 2022 823 days 386 0
  • திரிபுராவிலுள்ள அரசு பன்றி வளர்ப்புப் பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப் பட்டது.
  • இதன் மூலம் மொத்தம் 63 வயது முதிர்ந்த பன்றிகள் உயிரிழந்துள்ளன.
  • இந்தப் பண்ணையானது செபாஹிஜாலா (Sepahijala) மாவட்டத்தின் தேவிப்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
  • இது மாநில விலங்கு வள மேம்பாட்டுத் துறையினால் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்