TNPSC Thervupettagam

ஆயுதப்படை வீரர்கள் தினம் - ஜனவரி 14

January 15 , 2022 955 days 557 0
  • இந்தத் தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • தேசத்திற்கான சேவையில் நமது படை வீரர்கள் ஆற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை அங்கீகரித்து அதனைக் கௌரவிப்பதே இந்தத் தினத்தின் ஒரு நோக்கமாகும்.
  • பீல்ட் மார்ஷல் K.M. கரியப்பா (KM Cariappa) நாட்டிற்கு ஆற்றியச் சேவைகளுக்கு மரியாதை வழங்கும் விதமாகவும் அவரை நினைவு கூறும் வகையிலும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இவர் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று ஓய்வு பெற்ற இந்திய ஆயுதப் படைகளின் முதல் இந்தியத் தலைமைத் தளபதி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்