மத்திய அரசின் முக்கியமான திட்டமான ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா என்ற திட்டத்திலிருந்து வெளியேற மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு காரணங்களுக்காக இத்திட்டத்திலிருந்து வெளியேறிய தெலுங்கானா, கேரளா, ஒடிசா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது.