TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் தினம் - ஏப்ரல் 30

April 30 , 2021 1218 days 430 0
  • இது இரட்டை இலக்குகளை அடைவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இது ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தச் செய்திட எண்ணுவதோடு அவர்களுக்கு காப்பீட்டு பலன்களையும் ஏற்படுத்தித் தருவதற்கு எண்ணுகின்றது.
  • ஆயுஷ்மான் பாரத் தினம் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப் பட்டது.
  • இது உலகின் மிகப்பெரிய சுகாதார நலத் திட்டமாகும்.
  • இந்த வருடத்திற்கான இத்தினத்தின் கருத்துரு “உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பீர், உங்கள் செல்வத்தைச் சேமிப்பீர்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்