TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் - ஏப்ரல் 30

April 30 , 2022 849 days 350 0
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் ஒரு முக்கிய அங்கமாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2018 ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • முறையான மருத்துவ வசதிகளை பெற  முடியாத கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுகாதார நலன்களை வழங்குவதற்காக இத்திட்டமானது தொடங்கப் பட்டது.
  • நரேந்திர மோடி அவர்களின் அரசினால் தொடங்கப்பட்ட இந்த முதன்மைத் திட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளில் (SDGs) ஒன்றைப் பூர்த்தி அடையச் செய்வதற்காக பொதுச் சுகாதார திட்டத்தின் ஒரு பின்னணியில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்