TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் – ஏப்ரல் 30

April 30 , 2020 1612 days 621 0
  • இது ஒரு தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும்.
  • இது 2018 ஆம் ஆண்டில் பிரதமரது சுதந்திர தின உரையின் போது அவரால் அறிவிக்கப் பட்டது.
  • இந்தத் திட்டமானது ஒரு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்