TNPSC Thervupettagam

ஆர்கயோ புரோமா

May 3 , 2018 2272 days 649 0
  • உணவின் தொல்பொருளியல், மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான மாநாடு மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் நடைபெற்றது.

  • ஆர்கயோ புரோமா (Archaeo Puroma) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு, உணவை கலாச்சாரமாகக் காண்பது மீதான இந்தியாவின் முதல் தேசிய கூட்டமாகவும் கருதப்படுகிறது.
  • இம்மாநாடு, இந்திய கல்வி மைய அறக்கட்டளை மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ஊடுருவல் ஆய்வுகள் படிப்புகளுக்கான மையம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்