TNPSC Thervupettagam
April 19 , 2023 459 days 221 0
  • சென்னையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இருதய நோய்களைக் கண்டறிய உடலினுள் செலுத்தத் தேவைப்படாத வகையிலான ஒரு சாதனத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • ஆர்ட்சென்ஸ் எனப்படும் இந்தச் சாதனத்தினை வழக்கமான மருத்துவப் பரிசோதனை ஆய்வுகளுக்காக நிபுணர்கள் அல்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தப்படலாம்.
  • மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத அமைப்புகளில், அதிக நபர்களுக்கு இந்த சாதனம் பயனுள்ளதாக  இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்