TNPSC Thervupettagam

ஆளுகையில் புத்தாக்கத்திற்கான விருது

January 27 , 2018 2395 days 796 0
  • டெல்லியிலுள்ள டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் மையத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆளுகையில் புத்தாக்கத்திற்கான கலாம் விருது (Kalam Innovation in Governance Award) மத்திய பஞ்சாயத்து ராஜ் , ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சரானலோகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • டாக்டர்P.J. அப்துல் கலாம் நினைவு மாநாடு மற்றும் ஆளுகையில் மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள் மீதான விருதுகளின் ஓர் பகுதியாக இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் ஊரக பகுதிகளின் மேம்பாடு மற்றும் ஊரக பகுதிகளுக்கான ஆளுகையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • ஆந்திரப் பிரதேச அரசின் இத்தகைய  செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாடு வகைப்பிரிவில் புத்தாக்கத்திற்கான விருதிற்கு ஆந்திரப் பிரதேச அரசு கலாம் மையத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்