TNPSC Thervupettagam

ஆவடி காவல் ஆணையரகம் - பெண்கள் தலைமை

March 10 , 2022 866 days 398 0
  • சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டுப் பெண் பணியாளர்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துக் காவல் நிலையங்களின் பொறுப்பும், ஒரு நாளிற்குப் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப் பட உள்ளது.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை ஏற்கின்றனர்.
  • இது நமது சீருடைப் பணியாளர் பணிகளில் மகளிரின் பங்கினை அங்கீகரித்து, அவர்களைக் கௌரவித்துக் கொண்டாடுவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்