TNPSC Thervupettagam
March 25 , 2022 852 days 445 0
  • உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலிய நாட்டின் ஆஷ்லே பார்டி தமது 25 வயதிலேயே ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
  • இவர் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் போட்டி, 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டி, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன்  போட்டி ஆகிய 3 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • டென்னிஸ் தவிர, 2014-16 ஆகிய ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஒரு இடைவெளியினை மேற்கொண்ட போது பகுதியளவுத் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்