ஆஸ்திரேலிய அடைக்கலச் சட்டங்களின் கீழ் பப்புவா நியூ கினியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானைச் சேர்ந்த புகலிடம் தேடுபவரான பெகரூஸ் பூச்சானி இலக்கியத்திற்கான விக்டோரியன் பரிசை வென்றிருக்கின்றார்.
"No Friend But the Mountains: Writing from Manus Prison” என்ற தனது புத்தகத்திற்காக பெகரூஸ் பூச்சானி இவ்விருதளிக்கப்பட்டார்.
புகலிடம் தேடுபவர்கள் அத்தீவில் சுதந்திரமாக சுற்றி வருமாறு கடந்த வருடம் உள்ளூர் நீதிமன்றத்தால் மூடப்படுமாறு தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு சிறை வைக்கப்பட்ட முகாமில் இருந்து பூச்சானி சந்தித்த பயங்களையும் அனுபவங்களையும் இப்புத்தகம் விவரிக்கின்றது.