TNPSC Thervupettagam

ஆஸ்பைட்ஸ் பாதுகாப்புத் திட்டம்

February 24 , 2024 146 days 178 0
  • ஐரோப்பிய ஒன்றியம் ஆனது ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து செங்கடல் வழியாகப் பயணிக்கும் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக ஒரு கடற்படைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • பண்டைய கிரேக்க மொழியில் "கவசம்" என்று பொருள்படும் ஆஸ்பைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க பல உலக நாடுகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
  • ஹௌதி குழுக்கள் முதலில் தாக்கினால் மட்டுமே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதோடு, முன்கூட்டியே துப்பாக்கி சூடு நடத்த அதிகாரம் எதுவும் கிடையாது.
  • நவம்பர் மாதத்தில் இருந்து, ஹௌதி குழுக்கள் உலக வர்த்தகத்தில் 12 சதவீத வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் பரபரப்பான செங்கடலில் பயணிக்கும் வணிக மற்றும் இராணுவக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்