இண்டர்போல் (சர்வதேச காவல் துறை) மற்றும் உலக சுங்க அமைப்பு ஆகியவை இணைந்து 2020 ஆம் ஆண்டில், 103 நாடுகளில் இடி என்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
இண்டர்போலின் படி, வனவிலங்கு மற்றும் வனங்கள் ஆகியவற்றின் மீதான குற்றமானது உலகில் 4வது மிகப்பெரிய சட்ட விரோத வர்த்தமாக உள்ளது.
இடி என்ற நடவடிக்கையின் படி, இந்திய சுங்கத் துறையானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லப்பட இருந்த 18 டன்கள் சிவப்பு சந்தன மரங்களை பறிமுதல் செய்துள்ளது.