TNPSC Thervupettagam

இணையவழி மருந்து கண்காணிப்பு அமைப்பு

August 27 , 2022 694 days 362 0
  • கேரள அரசானது விரைவில் இணையவழியிலான மருந்துக் கண்காணிப்பு வசதியைத் தொடங்க உள்ளது.
  • இது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்துகளின் இருப்பு மற்றும் விநியோகத்தைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சில அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த வசதியானது அறிமுகப் படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்