TNPSC Thervupettagam

இணைய – நீதிமன்ற கட்டண செலுத்துகை வசதி

April 27 , 2018 2275 days 724 0
  • சென்னை உயர் நீதிமன்றமானது வழக்குகளின் கட்டண செலுத்துகைக்காக இணைய – நீதிமன்ற கட்டண செலுத்துகை வசதியை (e-court fee payment facility) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றமானது இணைய – நீதிமன்ற கட்டண செலுத்துகை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒட்டு மொத்தமாக நாட்டின் எட்டாவது உயர் நீதிமன்றமாக உருவாகியுள்ளது.
  • மதராஸ் உயர் நீதி மன்றத்தின் முதன்மை இடமான (principal seat) சென்னையிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையான மதுரையிலும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தமிழக முதல்வரும் இந்த வசதியை தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்