TNPSC Thervupettagam

இணைய பாதுகாப்பு ஆபத்துகளை சமாளிக்க டிஜிட்டல் ஒத்துழைப்பின் மீதான குழு

July 14 , 2018 2230 days 640 0
  • ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் இணைய பாதுகாப்பு ஆபத்துகளிலிருந்தும், வெறுப்புப் பிரச்சாரங்களிலிருந்தும் வரும் விஷயங்களை சரி செய்திட முதல் முறையாக டிஜிட்டல் ஒத்துழைப்பின் மீதான குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.
  • டிஜிட்டல் ஒத்துழைப்பின் மீதான உயர்மட்டக் குழு அமெரிக்க கொடையாளி மெலின்டா கேட்ஸ் மற்றும் சீனாவைச் சார்ந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா ஆகியோரால் இணைந்து தலைமை தாங்கப்படும்.
  • இந்த குழு மொத்தத்தில் 20 உறுப்பினர்களை கொண்டதாகவும், தொழில்நுட்பம், பொதுக் கொள்கை, அறிவியல் மற்றும் கல்வித் துறை ஆகிய துறைகளின் தலைவர்களையும் கொண்டதாக இருக்கும்.
  • இந்தக் குழுவின் செயல் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர்களாக முன்னாள் இந்திய ராஜதந்திரியான ஜோவன் குர்பலிஜாவுடன் சேர்த்து மூத்த இந்திய ராஜதந்திரியான அமன்தீப் சிங் கில் ஆகிய இருவரும் பதவி வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்