பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான, இத்தாலியின் மிக மோசமான வறட்சி என்பது கார்டா ஏரியின் நீர்மட்டத்தை இதுவரையில் பதிவாகாத அளவிற்கு வெகுவாக குறைத்துள்ளது.
கார்டா என்பது இத்தாலி நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.
வடக்கு இத்தாலியின் சில பகுதிகள் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன.