TNPSC Thervupettagam
June 3 , 2018 2269 days 627 0
  • இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டாரெல்லா முன்னாள் சர்வதேச பண நிதியத்தின் அலுவலர் கார்லோ கோட்டாரெல்லியை மே மாதம் 28-ம் தேதியன்று இத்தாலியின் இடைக்கால பிரதமராக நியமித்துள்ளார்.
  • யூரோ பகுதியின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு மார்ச் மாத தேர்தல்களுக்கு பிறகு புதிய அரசை தேடிக் கொண்டிருக்கின்றது.
  • ஆனாலும் சில நாட்களுக்குப் பிறகு, ஐந்து நட்சத்திர இயக்கமும், லீக் என்ற அமைப்பும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கியுசிப்பி காண்டி தலைமையில் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • இவர் ஜனநாயக கட்சியின் நிறுவன உறுப்பினரான பவுலோ ஜென்டிலோனிக்குப் பதிலாகப் பதவியேற்று இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்