இந்தியாவின் 32% கடற்கரையானது அரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனவும், அதில் 27% கடற்கரைப் பகுதி 1990 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் அதிக அரிப்பிற்கு விரிவடைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியக் கடற்கரை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் கடற்கரையானது 60% அரிப்பிற்குள்ளாவதினால் குறிப்பிடத் தக்க அளவில் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.