TNPSC Thervupettagam

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொது மேலாளர்

March 8 , 2022 865 days 383 0
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொது மேலாளராக கேரளாவின்  அபய் குருவில்லா பொறுப்பேற்க உள்ளார்.
  • இவர் 1990களின் மத்தியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஆவார்.
  • இவர் 2000 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்று பயிற்சிப் பணியை மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்