TNPSC Thervupettagam

இந்தியக் கொரானா வைரஸ் தடுப்பு மருந்து

May 13 , 2020 1532 days 621 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை மேம்படுத்துவதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • பாரத் பயோடெக் என்பது ஹைதராபாத்தில் உள்ள ஒரு முன்னணி தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
  • இது புனேவில் உள்ள ICMRன் தேசிய நுண்ணுயிரியல் நிறுவனத்தில் பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் திரளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்