TNPSC Thervupettagam

இந்தியப் படகு மற்றும் கடல்சார் கண்காட்சி

April 6 , 2022 838 days 376 0
  • 4வது இந்தியப் படகு மற்றும் கடல்சார் கண்காட்சியானது கேரளாவின் கொச்சி நகரில் உள்ள போல்காட்டி அரண்மனையில் நடத்தப் பட்டது.
  • இந்தக் கண்காட்சியானது இந்தியாவில் ஒரேயொரு மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க படகு மற்றும் கடல்சார் கண்காட்சி ஆகும்.
  • இந்த நிகழ்வினை கொச்சியைச் சேர்ந்த க்ருஷ் எக்ஸ்போ எனும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்