தேசியக் கனிமவள மேம்பாட்டுக் கழக நிறுவனமானது, இந்தியப் பொதுத் தொடர்பு சமூகத்தின் 2022 ஆம் ஆண்டு பொதுத் தொடர்பு விருது விழாவில் நான்கு பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்தது.
தேசியக் கட்டமைப்பினை விரிவுபடுத்தச் செய்வதற்கும் அதற்குப் பங்களிப்பதற்கும் தேசியக் கனிமவள மேம்பாட்டுக் கழக நிறுவனம் மேற்கொண்ட ஒரு தீர்மானமானது உள்நாட்டில் ஊடகங்கள் மற்றும் பொது மக்களுடன் ஒரு வலுவானக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.