இந்தியாவின் இடி மின்னலுக்கான சோதனைத் தளம்
February 12 , 2021
1257 days
628
- இந்தியாவின் இடி மின்னலுக்கான முதல் ஆராய்ச்சி சோதனைத் தளமானது ஒடிசாவின் பாலசூரில் நிறுவப் படும்.
- மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் இது நிறுவப்பட்டுள்ளது.
- இது பின்வருவனவற்றின் ஒத்துழைப்பில் நிறுவப்படும். அவை
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு,
- புவி அறிவியல் அமைச்சகம்,
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும்
- இந்திய வானிலை ஆய்வுத் துறை.
- மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே பருவமழைக்கான ஒரு சோதனைத் தளமும் அமைக்கப் பட உள்ளது.
- பருவமழைக்கான ஒரு சோதனைத் தளம் அமைக்கப்படுவது இம்மாதிரியான ரீதியில் இதுவே முதல் வகையாகும்.
Post Views:
628