TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

July 6 , 2021 1111 days 1094 0
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது.
  • இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கட்டமைக்க உபயோகப்படுத்தப் படும்.
  • இது ஜெய்ப்பூரில் அமைக்கப்பட உள்ளது.

குறிப்பு

  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட மோத்தெரா மைதானத்தைத் திறந்து வைத்தார்.
  • இது நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 1,32,000 இருக்கைகள் உடைய இந்த மைதானமானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்