உலகளாவிய எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தினை (GDPIR) உருவாக்கி மேலாண்மை செய்வதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதனை G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் தானாக முன்வந்து பகிர்ந்து கொள்ளப் படும் என்ற நிலையில் மற்ற நாடுகள் இதனை பயன்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குழுவிடம் ஒப்புதலைப் பெற வேண்டும்.
G20 அமைப்பிற்கான அதன் தலைமையின் கீழ், பொது சேவைகளை வழங்குவதற்காக இத்தகைய அமைப்புகளை உருவாக்க விரும்பும் இதர பிற நாடுகளுக்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்தது.