TNPSC Thervupettagam

இந்தியாவின் ஐந்தாவது மந்தநிலை

June 21 , 2020 1492 days 463 0
  • 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்தியா நான்கு மந்த நிலைகளை எதிர்கொண்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் படி, 1958, 1966, 1973 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
  • தற்போதையப் பொருளாதார நெருக்கடி, கோவிட் 19 நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் முந்தைய மந்தநிலைகளை விடவும் இது மிக மோசமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்