TNPSC Thervupettagam

இந்தியாவின் கடன் மதிப்பீடு

April 5 , 2022 838 days 463 0
  • பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கான வருவாய் இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்கு நிதியளிப்பதற்காக, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடன்கள் மூலம் ரூ.8.45 லட்சம் கோடியைத் திரட்டுவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • அடுத்த நிதியாண்டில் மொத்தச் சந்தைக் கடன் ரூ.14.31 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் ரூ.8.45 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டிற்கான கடனில் 60 சதவீதம் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் முடிக்கப்படும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்தக் கடன் ரூ.12,05,500 கோடி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்