TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலத் துறைமுகங்கள் ஆணையத்தின் 9வது நிறுவன தினம்

March 4 , 2021 1275 days 432 0
  • இந்தியாவின் நிலத் துறைமுகங்கள் ஆணையமானது மார்ச் 01 ஆம் தேதியன்று தனது 9வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
  • இது புது தில்லியில் தனது தலைமையகத்தைக் கொண்டு இருக்கின்றது.
  • இந்தியாவின் நிலத் துறைமுகங்கள் ஆணையமானது மத்திய உள்துறை அமைச்சகத்தின்  கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது இந்தியாவில் எல்லை உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஒரு ஆணையமாக செயல்படுகின்றது.
  • இது இந்தியாவில் உள்ள அனைத்து எல்லைகளிலும் பல்வேறு ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளையும் நிர்வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்