TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப மையம்

August 25 , 2018 2156 days 537 0
  • ஜெய்ப்பூரில் உள்ள ஜாலனா தொழிற்சாலைப் பகுதியில் பாமாஷா தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் வசுந்தரா ராஜே திறந்து வைத்தார்.
  • இது சுமார் 700 தொழில்முனைவோர்க்கு இடமளிக்கும்.
  • இம்மாநிலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் புதிய துவக்கங்களுக்கு டிஜிட்டல் முறையில் தீர்வு வழங்குவதெற்கென ‘ஐ-ஸ்டார்’ ஐ தொடங்கி வைத்தது நினைவு கூறத்தக்கது.
  • இவர் மேலும் ஆன்லைன் பணம் செலுத்தும் செயலியான ‘பாமாஷா பணப் பை’ ஐயும் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்