இந்தியாவின் மிகவும் பெருந்தகை மனிதவினப் பற்றாளர்
November 4 , 2022
626 days
314
- ஆண்டிற்கு 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய, HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், 'இந்தியாவின் பெருந்தகை மனிதர்' என்ற பட்டத்தைப் பெற்று உள்ளார்.
- இது எடேல்கிவ் ஹூருன் இந்தியா மனிதவினப் பற்றாளர் பட்டியலின் படி அறிவிக்கப் பட்டுள்ளது.
- இவர் ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய் வீதம் நன்கொடை அளித்துள்ளார்.
- விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி இதில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.
- கௌதம் அதானி இப்பட்டியலில் ஏழாவது இடத்தினைப் பெற்றார்.
- பெண்களில், ரோகினி நிலேகனி மனிதவினப் பற்றாளராக அறிவிக்கப்பட்டார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture98.png)
Post Views:
314