இந்தியாவின் முதலாவது தண்ணீர் உபரி நகரம்
August 14 , 2021
1108 days
515
- இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூர் நகரமானது தற்போது ‘சுவச் சர்வேக்சன் 2021’ என்ற ஆய்வின் கீழ் தண்ணீர் உபரி நகரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்தூர் நகரமானது மத்திய அரசிடமிருந்து இதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.
- ஆறுகள் மற்றும் வடிகால்களில் தூய்மை நிலையைப் பேணி காக்கும் நகரங்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
- சுவச் சர்வேக்சன் திட்டமானது சுவச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
Post Views:
515