உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள படவாய் எனும் கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் `அம்ரித் சரோவர்` முன்னெடுப்பின் கீழ், முதல் நீர்நிலையானது சீரமைத்து முடிக்கப் பட்டுள்ளது.
அம்ரித் சரோவர் என்ற திட்டத்தின் கீழ், சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு அவை புணரமைக்கப் படும்.
ராம்பூரில் உள்ள எழுபத்தைந்து குளங்கள் அம்ரித் சரோவராக உருவாக்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டன.