TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அறைகலன் பூங்கா

March 10 , 2022 866 days 696 0
  • தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு (furniture park) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • 70-80% மூலப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு சிறப்பானச் சூழலமைப்பினை உருவாக்குவதே இந்தப் பூங்கா அமைக்கப்படுவதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்