இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஏவுகல சோதனை மையம்
December 1 , 2022
598 days
482
- தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ஏவுகல சோதனை மையமானது திறக்கப் பட உள்ளது.
- இது ஏவுகலங்களின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் சோதனைக்கு உதவும்.
- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது, உயர் தொழில்நுட்பம், குறைந்த விலை, நம்பகமான ஏவுதல் திறன் கொண்ட வாகனங்களை உருவாக்க முனைகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture784.jpg)
Post Views:
482