TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கலப்பின ஏவுகலம்

February 21 , 2023 516 days 319 0
  • இந்தியாவின் முதல் கலப்பின ஆய்வு ஏவுகலமானது, செங்கல்பட்டில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • மார்ட்டின் அறக்கட்டளை என்ற அமைப்பானது டாக்டர் A.P.J. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் விண்வெளி மண்டலம் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து, 2023 ஆம் ஆண்டு டாக்டர் A.P.J. அப்துல் கலாம் செயற்கைக் கோள் ஏவுகல திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
  • வானிலை, வளிமண்டல நிலவரங்கள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்கு இந்த ஏவுகலத்தினைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்